கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் நேற்று நிகழ்ந்த குண்டு வெடிப்பு காரணமாக தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட SP களுக்கும் சட்ட ஒழுங்கு ADGP அருண் ஆணையிட்டுள்ளார். அதன்படி, சுற்றுலா தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க…. டிஜிபி உத்தரவு…!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more