நீலகிரி மாவட்டத்தில் உள்ள அத்திகுன்னா கேகே நகர் தொகுதிக்குள் நேற்று முன்தினம் கரடி நுழைந்தது. பின்னர் கரடி கார்த்திக் என்பவரது வீட்டிற்கு பின்புறமாக சென்று சமையல் அறைக்குள் நுழைந்தது. இதனையடுத்து சமையலறையில் இருந்த எண்ணெய் மற்றும் பொருட்களை தின்று விட்டு அங்கேயே நின்றது. அந்த சத்தம் கேட்டு கார்த்திக் சமையலறைக்கு சென்றார். அப்போது கரடி நிற்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தம் போட்டதால் கரடி அங்கிருந்து ஓடி புதர்க்குள் மறைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையல் அறைக்குள் நுழைந்த கரடி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பீதியில் பொதுமக்கள்…!!
Related Posts
Breaking: பூமி பூஜை… அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி வேஷ்டியில் திடீரென பற்றிய தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்.. பரபரப்பு வீடியோ…!!!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குளங்கள் அமைக்கும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பணியை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,…
Read moreகாலையிலேயே நடுங்கிப் போன தமிழகம்…! “அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர்”… ஹெட் மாஸ்டரும், சாரும் சேர்ந்து செய்த கொடூரம்.. தி. மலையில் பரபரப்பு…!!!!
திருவண்ணாமலை அருகே மங்கலம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய ஆசிரியர்களே சித்ரவதை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமப்புற அரசுப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்…
Read more