ஆதார் உடன் பான் கார்டு இன்னும் பலர் இணைக்கவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் இனி 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை பெற்ற பிறகு ரொக்கப் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி: வங்கிகளுக்கு பறந்தது உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!
Related Posts
வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!
தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…
Read moreவலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…
Read more