இந்தியாவில் மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து வாபஸ் பெற்றதால் அதற்கு பதிலாக மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ரிசர்வ் வங்கிக்கு அப்படி ஒரு யோசனை இல்லை என்று வங்கி வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளது.
BIG BREAKING: மீண்டும் ரூ.1000 நோட்டுகள் அறிமுகம்…. ரிசர்வ் வங்கி விளக்கம்….!!!
Related Posts
உச்சகட்ட அதிர்ச்சி…! 6 மாத கைக்குழந்தை உட்பட குடும்பத்துடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண்…
Read more3-வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராகிறார் நரேந்திர மோடி… ஜூன் 8-ல் பதவியேற்பு விழா…!!!
நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் 292 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில்…
Read more