தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வினாத்தாள் பெறுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் உடனே 14417 என்ற இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் திறனறி தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
Related Posts
“செயற்கை குடிநீர் பஞ்சம்” திட்டம் இருந்தும் செயல்படல…. எஸ். பி. வேலுமணி குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் விடியா திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், கோவை மாவட்டத்தில் நிலவும்…
Read moreதொடர் கனமழை: கொடைக்கானலில் படகுப்போட்டி ரத்து…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இந்நிலையில் கொடைக்கானலில் பெய்து வரும் தொடர்…
Read more