இந்த வருடத்தின் கடைசி முழு சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்த கிரகணம் 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாலயா அமாவாசையில் நிகழ்வதால் இது இந்தியாவில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இருந்தாலும் கிரகணத்தின் போது ஏற்படும் சூரிய வலயத்தை இந்தியாவில் காண இயலாது. மேற்கத்திய நாடுகளில் மட்டுமே சூரியனின் நெருப்பு வளையத்தை காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 178 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சூரிய கிரகணம்….. இந்தியாவில் தென்படுமா….???
Related Posts
2026இல் விஜய்யுடன் இணைய வாய்ப்பு…? “I am Waiting” சீமான் நச் பதில்…!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…
Read moreஜெயக்குமார் மரணத்தில் திடீர் திருப்பம்…. போலீஸ் பகீர்…!!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெயக்குமாரை கொலை செய்யும் அளவுக்கு முன் விரோதம் இல்லை. அவரின் கழுத்தை வேறு யாரும் நெரித்ததற்கான தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
Read more