பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் ரகுநாத்புர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பீகார் அருகே ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஉடனே பாருங்க..! விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம் எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!
பி எம் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் பகுதியில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று முறை தவணை தொகை செலுத்தப்படுகிறது . இந்நிலையில் 17 ஆவது தவணை விரைவில் வழங்கப்படும் என்று…
Read more