தமிழகத்தில் கடந்த 2010 -11 ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும் அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்…. அண்ணா பல்கலை.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!
Related Posts
BREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read moreஉஷார்….! வங்கக்கடலில் உருவானது “ரெமல் புயல்”…. நாளை தீவிர புயலாக மாறும்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை ரெமல் புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்க…
Read more