பிஎஸ்என்எல் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் 4ஜி சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ள பிஎஸ்என்எல், இதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளது. 4ஜி சேவை வந்தால் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணம் உயரும் என தகவல் பரவி வருகிறது. இது குறித்து பேசிய பிஎஸ்என்எல் வாரிய இயக்குநர் சந்தீப் கோவில், “4ஜி வந்த பிறகும் மலிவு விலையில் தான் சேவை வழங்கப்படும். எந்த ரீசார்ஜ் கட்டணமும் உயராது” என்று கூறியுள்ளார்.
4ஜி சேவை வந்தால் ரீசார்ஜ் கட்டணம் உயருமா…? BSNL வெளியிட்ட முக்கிய தகவல்…!!!
Related Posts
இனி நாக்கை வைத்தே போன் Unlock செய்யலாம்…. பயனர்களுக்கு வரவிற்குக்கும் அசத்தலான அம்சம்…!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.…
Read moreவாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டம்…. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால்…. அசத்தும் ஜியோ…!!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ரூ. 3227 உடன் ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதியையும் வழங்குகிறது. அமேசான் பிரைம்…
Read more