அக்டோபர் 12ல் கூடுகின்றதுகாவேரி ஒழுங்காற்று குழு கூட்டம்.கடந்த 29 இல் நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறப்பு என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடக வலியுறுத்தி வருகிறது.
அக். 12ல் காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகின்றது..!!
Related Posts
11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து பலி…. சென்னையில் சோகம்….!!!
சென்னையில் 11 மாத பெண் குழந்தை பக்கெட் தண்ணீரில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சேலையூர் பகுதியில் வசித்து வரும் விஸ்வநாதன் மற்றும் உமாதேவி தம்பதியினருக்கு அர்ச்சனா என்ற 11 மாத பெண் குழந்தை…
Read more“விளையாட்டு விபரீதமானது”… குடிகார காதலனை திருத்த இளம்பெண் செய்த செயல்… இறுதியில் நடந்த சோகம்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ரா பகுதியில் ராணி என்ற 38 வயது பெண் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் தர்மேந்திரா குடிப்பழக்கம் காரணமாக உயிரிழந்த நிலையில் ராணி தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கிஷோர் என்பவருடன் ராணிக்கு பழக்கம் ஏற்பட்ட…
Read more