சமீபத்தில் பிரபல ஹீரோ ஒருவர் தண்ணீரை மட்டும் மீறியதாகவும் தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகளை சந்தித்ததாகவும் நடிகை நித்தியா மேனன் ஒரு பேட்டியில் கூறியதாக இணையத்தில் செய்திகள் வைரலாக பரவி வந்தன. இந்த நிலையில் அடக்கடவுளே நான் அப்படி கூறவே இல்லையே என்று அந்த செய்திக்கு பதில் அளித்து நடிகை நித்யா மேனன் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அது மட்டும் அல்லாமல் இது போன்ற பொய் செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான் அப்படி சொல்லவே இல்லையே…. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை நித்யா மேனன்….!!!
Related Posts
கெட்ட வார்த்தை கூறி செல்வராகவன் திட்டினார்…. பிரபல காமெடி நடிகர் பளிச்…!!
செல்வராகவனின் நடவடிக்கையால் புதுப்பேட்டை படத்தில் இருந்து விலகியதாக காமெடி நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “புதுப்பேட்டை படத்தில் 2 நாட்கள் நடித்தேன். ஆனால், எனக்கு நடிக்க தெரியவில்லை எனக்கூறி, கெட்ட வார்த்தைகளில் செல்வராகவன் என்னை திட்டியதால்…
Read more“மக்கள் CM ஆக்குவாங்கன்னு இதை செய்யல”…. என்னுடைய கொள்கையை வேறப்பா… நடிகர் ராகவா லாரன்ஸ்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சேவையே கடவுள் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தில்லையாடி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு…
Read more