வேலூர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவினர் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டுவரப்பட்ட தேர்வு நீட் தேர்வு. சில தனியார் பயிற்சி மையத்தில் லாபத்திற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு… முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more