வேலூர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் திமுகவினர் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டுவரப்பட்ட தேர்வு நீட் தேர்வு. சில தனியார் பயிற்சி மையத்தில் லாபத்திற்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு… முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more