தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 18 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் எனவும் விருப்பம் உள்ளவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உடனே அப்ளை பண்ணுங்க… தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வேலை… இன்று ஒரு நாள் மட்டுமே டைம்….!!!!
Related Posts
டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை…. மாதம் ரூ.18,000 வரை சம்பளம்…!!
சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை காலியிடங்கள்: 4 பணி: துணை போக்குவரத்து மேலாளர் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…
Read moreAPPLY NOW:10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு…. ரயில்வேயில் 1,202 வேலைகள்….!!!
தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot, Trains Manager தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 42.…
Read more