தியாகி இமானுவேல் சேகரனாரின் ஆறாவது நினைவு தினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் ஆண்டு சனாதன தர்மத்தை எதிர்ப்போம். இரண்டாவது ஆண்டு சனாதன தர்மத்தை வேரறுப்போம், மூன்றாவது ஆண்டு சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம். நான்காவது ஆண்டு எங்கள் கட்சியின் 90 சதவீதம் இந்துக்கள். ஐந்தாவது ஆண்டு வேலை தூக்கிக்கொண்டு வீரவேல் வெற்றிவேல் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யும்?…. லிஸ்ட் போட்ட பாஜக அண்ணாமலை…!!
Related Posts
#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read moreமக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…
Read more