முதலீடுகளை இருப்பது குறித்து இந்த ஆலோசனையானது நடக்கிறது. இந்தியா – சவுதி முதலீடுகளை அதிகரிப்பது, வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. சவுதி அரேபியாவின் இளவரசர் சல்மானுடன் இந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டு வருகிறார். ஜி 20 மாநாட்டிற்காக இந்தியா வந்த சவூதி அரேபியா இளவரசர் முகமது சல்மான் உடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஐரோப்பா வரை சரக்கு போக்குவரத்து வழித்தடம் குறித்து ஆலோசனை செய்யப்படுகின்றது.
இந்தியா – சவுதி பேச்சுவார்த்தை..!! பிரதமர் மோடி, இளவரசர் முகமது சல்மான் மீட்!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more