இன்றைய டிஜிட்டல் உலகில் கூகுள் பே, போன் பே மூலமாக எங்கிருந்தாலும் எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பண பரிமாற்றம் செய்துவிட பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. உங்களது செல்போனில் இருக்கும் ஏதாவது ஒரு யுபிஐ அப்ளிகேஷனை கொண்டு நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். Hitachi நிறுவனம் இந்த ஏடிஎம் மிஷின்களை ஏற்கனவே தயாரிக்க தொடங்கிவிட்டது. விரைவில் இதனை நீங்கள் ஏடிஎம் மையங்களில் பார்க்கலாம்.
கூகுள் பே, ஃபோன் பே பயனர்களுக்கு குட் நியூஸ்…. இனி ஈஸியா பணம் எடுக்கலாம்….!!!
Related Posts
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் செய்த புதிய வசதி… அசத்தல் அப்டேட்….!!!
இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் ஒரு தனியார் டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது கிரெடிட், டெபிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிப்ட் கார்டுகள், டிக்கெட்டுகள், பாஸ்கள், ஐடிகள் ஆகியவற்றை பாதுகாப்பாக சேமிக்க முடியும். இந்த வாலட் பரிவர்த்தனை அல்லாத நோக்கங்களுக்காக…
Read moreஇந்திய பயனர்களுக்காக வந்தது ‘கூகுள் வாலட்’…. இதன் சிறப்பம்சம் என்ன….???
இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் நிறுவனம் கூகுள் வாலட் என்ற செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியில் பாஸ்கள், ஐடி கார்டுகள் மற்றும் டிக்கெட்டுகள் உள்ளிட்டவற்றின் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மோசடி அபாயத்தை குறைக்க ஆவணங்களை பயோமெட்ரிக் மூலம் டிஜிட்டல்…
Read more