வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் குலுங்கின. ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,200ஐ எட்டியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு…!!
Related Posts
14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை…. அதிரடி உத்தரவு…!!!
தெற்கு அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, அவுஸ்திரேலியா இளைஞர்கள் வாரத்திற்கு சராசரியாக 14.4 மணி நேரங்களை ஆன்லைனில் செலவிடுகின்றனர். அதே…
Read moreஇனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!
ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…
Read more