மறைந்த நடிகர் மாரிமுத்து இறுதியாக தான் நடித்த விழா நாயகன் என்ற திரைப்படத்தில் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு நின்று செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நரேந்திர நடிகர் மாரிமுத்து இயக்குனராக அறிமுகமாகி நடிகராக மாறியவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது எதார்த்தமான நடிப்பை இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது. இந்த நிலையில் 57 வயதில் நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்ஃபி எடுத்த மாரிமுத்து… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
“சம்பவம் லோடிங்”…. விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு….!!!
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துவரும் “வீரதிர சூரன்” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில், சம்பவம்…
Read moreரஜினியுடன் ஏண்டா நடிச்சோம்னு நினைச்சேன்… ஆனால் நடந்ததே வேறு… நடிகை ரம்யா கிருஷ்ணன்…!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படங்களில் அம்மா வேடம், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் சேர்ந்து படையப்பா படத்தில் நீலாம்பரி…
Read more