மறைந்த நடிகர் மாரிமுத்து இறுதியாக தான் நடித்த விழா நாயகன் என்ற திரைப்படத்தில் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு நின்று செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நரேந்திர நடிகர் மாரிமுத்து இயக்குனராக அறிமுகமாகி நடிகராக மாறியவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது எதார்த்தமான நடிப்பை இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது. இந்த நிலையில் 57 வயதில் நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்ஃபி எடுத்த மாரிமுத்து… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
பணத்திற்காக திருமணம் செய்தேனா…? நடிகை வரலட்சுமி விளக்கம்…!!
நடிகர் வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபரான நிக்கோலாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர்களுக்கு எளிமையான முடியில் எங்கேஜ்மென்ட் நடந்து முடிந்தது. இந்நிலையில் வரலட்சுமி பணத்திற்காக அவரை திருமணம் செய்கிறார் என கூறிவந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளித்த வரலட்சுமி, நிகோலாயை நான் திருமணம் செய்யப்போவது…
Read more“கேரளாவில் பாஜக ஆட்சி”…. நிச்சயம் தாமரை மலரும்…. நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் பேட்டி…!!!
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று கேரளாவில் தன்னுடைய வாக்கினை பதிவு செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் தாயும்…
Read more