மறைந்த நடிகர் மாரிமுத்து இறுதியாக தான் நடித்த விழா நாயகன் என்ற திரைப்படத்தில் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பு நின்று செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நரேந்திர நடிகர் மாரிமுத்து இயக்குனராக அறிமுகமாகி நடிகராக மாறியவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது எதார்த்தமான நடிப்பை இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது. இந்த நிலையில் 57 வயதில் நடிகர் மாரிமுத்து திடீர் மாரடைப்பால் இன்று உயிரிழந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் செல்ஃபி எடுத்த மாரிமுத்து… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் சூர்யா?…. அடித்தளம் போடுகிறாரா….???
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்கத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். அதாவது 60 மாவட்டங்களாக பிரிந்து நற்பணி இயக்கம் செயல்பட்டு வரும் நிலையில் இதில் வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது குறித்த பணிகள் செய்யப்பட்டு…
Read more25 வருடங்களுக்குப் பிறகு நடிகர் அமீர்கான் படத்தின் இரண்டாம் பாகம்…. செம எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். இவர் தற்போது சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றதால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் அமீர்கானின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 1999…
Read more