சொத்துக்கு வீட்டு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்திருக்கிறார். கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையின் செயல்பாடுகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர் என நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்து இருக்கின்றார்.
#BREAKING: நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: நீதிபதி
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more