நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் தேவர்கொண்டா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் வருமானத்திலிருந்து ஒரு கோடியை 100 பேருக்கு தலா ஒரு லட்சம் என பிரித்து வழங்கப் போவதாக கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பம் எனது சமூக வலைதள பக்கத்தில் இணைக்கப்படும் என்றும் அதிலிருந்து தேர்வு செய்து பணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்…. ரெடியா இருங்க…!!!
Related Posts
“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read moreசட்டுன்னு இப்படி கேட்டுட்டீங்களே… காலை 4.30 முதல் 6:00 மணிக்குள் அது நடக்கும்…. நடிகர் பாலா….!!!
கடலூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிலம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் சம்பாதித்த பணத்திலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி…
Read more