நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவர கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் தேவர்கொண்டா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் வருமானத்திலிருந்து ஒரு கோடியை 100 பேருக்கு தலா ஒரு லட்சம் என பிரித்து வழங்கப் போவதாக கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பம் எனது சமூக வலைதள பக்கத்தில் இணைக்கப்படும் என்றும் அதிலிருந்து தேர்வு செய்து பணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. 100 பேருக்கு தலா ரூ.1 லட்சம்…. ரெடியா இருங்க…!!!
Related Posts
நடிகை ராதா மீது போலீசில் பரபரப்பு புகார்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
சுந்தரா டிராவல்ஸ், அடாவடி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முரளி என்பவரை இவர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பில் போலீசார் விசாரித்து…
Read more“தமிழக அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவ வேண்டும்”….. நடிகர் ரஞ்சித் கோரிக்கை…!!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்…
Read more