இந்திய ஆயில் நிறுவனம் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர்கள் இரண்டுக்கும் ஒரே வடிவில் ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. வணிக உபயோக சிலிண்டரில் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்த ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர் பொருந்தாமல் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டருக்கான புது ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்களிடையே சேவைக்காக சலுகை விரைவில் ரப்பர்களை வழங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனி இரண்டும் ஒன்றாக கிடைக்கும்..!!
Related Posts
திருமணமான 2 நாளில் பிறந்த குழந்தை – ஷாக்கான குடும்பத்தினர்… நடந்தது என்ன….???
மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கச்வானியா என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த மே 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. ஆனால் திருமணம் முடித்து இரண்டே நாளில் மே 22ஆம் தேதி அதிகாலை 4…
Read moreகணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…
Read more