இந்திய ஆயில் நிறுவனம் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர்கள் இரண்டுக்கும் ஒரே வடிவில் ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. வணிக உபயோக சிலிண்டரில் கூடுதல் அழுத்தம் காரணமாக இந்த ரப்பர் குழாய் மற்றும் ரெகுலேட்டர் பொருந்தாமல் பல இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டது. இதனால் வணிக சிலிண்டருக்கான புது ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாயை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்களிடையே சேவைக்காக சலுகை விரைவில் ரப்பர்களை வழங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இனி இரண்டும் ஒன்றாக கிடைக்கும்..!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more