தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
படம் ஓடாதுன்னு முன்கூட்டியே கிளைமாக்ஸ்-ஆ..? இப்பலாம் ஒரு படத்துக்கு 2 இருக்குதே… சட்டசபையில் ஆனால் பறந்த சினிமா பஞ்ச்… சுவாரசிய விவாதங்களால் சிரிப்பலை…!!!
தமிழகச் சட்டப்பேரவை நிகழ்வுகள் எப்போதுமே அனல் பறப்பதாக இருக்கும். ஆனால், இன்றைய அவை நடவடிக்கையின்போது சபாநாயகர் மற்றும் தலைவர்கள் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சினிமா உவமை சார்ந்த உரையாடல் ஒட்டுமொத்த சபையையும் கலகலக்க வைத்துள்ளது. சட்டப்பேரவையில் இன்றைய அவை நடவடிக்கையின்போது…
Read more“சிறைக் கைதிகளுக்கு ஹேர் கட் கட்டாயமில்லை” மத நம்பிக்கையில் கையை வைக்காதீங்க…. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு….!!
மத நம்பிக்கை காரணமாகத் தலைமுடி மற்றும் மீசை வளர்க்கும் விசாரணை கைதிகளை, முடியை வெட்டுமாறோ அல்லது மீசையை அகற்றுமாறோ சிறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிறை விதிகளின்படி, சிறைவாசிகளின் தலைமுடி, நகங்கள்…
Read more