தமிழகத்தில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவ காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 699 ரூபாயிலிருந்து 849 ரூபாய் ஆகவும் காப்பீடு தொகை இரண்டு லட்சத்திலிருந்து 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரூ.699லிருந்து ரூ.849ஆக உயர்வு…. தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு …!!!
Related Posts
“விளம்பர ‘ரீல்ஸ்’ கோஷ்டி அரசு… முதலீடுகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா..?” த.வெ.க.வை வறுத்தெடுத்த டி.ஆர்.பி.ராஜா..!!!
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளுக்கு, தற்போதைய த.வெ.க. அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டி விளம்பரம் தேடிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் தவறுகளைப் பற்றி ஒரு வார்த்தை…
Read more“விவசாயிகளுக்குப் பேரிடி..! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறதா..? மத்திய அரசு அதிரடி அறிவுறுத்தல்..!!”
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள தற்காலிக காலநிலை மாற்றமான ‘எல்-நினோ’ தாக்கத்தின் காரணமாக, நடப்பு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வறட்சி பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் வழக்கத்தை விட மழைப்பொழிவு குறையக்கூடும் என்பதால், ஒட்டுமொத்தமாக…
Read more