பல்வேறு வங்கிகளில் உள்ள 1402 சிறப்பு அதிகாரி மற்றும் 3,049 PO பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் காலக்கெடு நாளையுடன் (ஆக.28 ) முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, https://www.ibps.in- ல் விண்ணப்பிக்கவும். முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற 30.12.2023 மற்றும் 31.12.2023 ஆகிய தேதிகளிலும், முதன்மைத் தேர்வுகள் 28.01.2024 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் 4,451 பணியிடங்கள்…. நாளையுடன் கடைசி தேதி…. உடனே விண்ணப்பிக்கவும்….!!!
Related Posts
“மாதம் ரூ.64,000 வரை சம்பளம்…. எஸ்பிஐ வங்கியில 9,124 காலிப்பணியிடங்கள்…. தமிழ்நாட்டுல மட்டும் 1,410 வேலைகள்…. விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போ தெரியுமா….??
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் 9,124 ஜூனியர் அசோசியேட்ஸ் (கிளார்க்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாகத் தமிழ்நாட்டில் மட்டும் 1,410 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கிப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு இது…
Read moreரூ.1 கோடி சம்பளமா…?! ‘பைலட்’ ஆகி விண்ணில் பறப்பது எப்படி…? முழு வழிகாட்டல்…!
தரைமட்டத்தில் இருந்து அண்ணாந்து பார்க்கும் விமானத்தின் காக்பிட்டில் அமர்ந்து, கழுகுப் பார்வையில் உலகைக் ரசித்தபடியே பறப்பது பலரின் சிறுவயதுக் கனவாக இருக்கும். இந்தியாவில் தற்போது விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. முன்னணி…
Read more