சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வான கவியரசுவை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.
மாநில அளவிலான போட்டி…. கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more