பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஹாசீர் நடிகர் யோகி பாபு மீது புகார் அளித்தார். படத்தில் நடிப்பதாக ரூ 65 லட்சம் பேசி முன்பணமாக ரூ 20 லட்சம் நடிகர் யோகி பாபு பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூபி பிலிம்ஸ் (Rooby Films) என்ற நிறுவனம் நடத்திவரும் ஹாசீர் அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை வாங்கிக் கொண்டு படத்தில் நடிக்காமல் ஏமாற்றுவதாக நடிகர் யோகி பாபு மீது போலீசில் புகார்..!!
Related Posts
எங்களுடைய நட்பு தொடரும்…. ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவி வெளியிட்ட பதிவு…!!
ஜிவி பிரகாஷ் , சைந்தவி விவாகரத்து குறித்து பல வதந்திகள் பரவி வரும் நிலையில், சைந்தவி சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “நாங்கள் எங்கள் தனியுரிமையை கோரிய பின்னரும் சில யூடியூப் சேனல்கள் திரித்து செய்திகளை வெளியிடுகின்றனர். எங்களுடைய விவாகரத்து யாருடைய…
Read moreஅவர் ஓரினசேர்க்கையாளர்” “தனுஷும் கார்த்திக்கும் நீண்ட நேரமாக தனியாக…. பகீர் கிளப்பிய சுசித்ரா…!!
பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கடந்த 2016ம் ஆண்டு ‘சுசி லீக்ஸ்’ என்கிற பெயரில் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், தற்போது இது குறித்து விளக்கமளித்துள்ளார். தனுஷும் தனது கணவர் கார்த்திக்கும் இணைந்து…
Read more