அப்ப ஜெயலலிதா எனக்கு நன்றியா இருக்கணுமா? இல்லை நான் ஜெயலலிதாவுக்கு நன்றியா இருக்கணுமா… அதனால ஜெயலலிதாவுக்கு நான் நிறைய நல்லது பண்ணி இருக்கேன். ஜெயலலிதா எனக்கு நிறைய கெடுதல் தான் பண்ணி இருக்காங்க. முடிஞ்சு போன விஷயம்…. அந்த அம்மா இயற்கை எய்திட்டாங்க. அவங்கள பத்தி சொல்ல விரும்பல. பிரச்சனை எனக்கும் – ஜெயக்குமாருக்குமா பிரச்சனை. ஏன் என்னை திட்டிட்டு கிடக்குறாங்க. சம்பந்தம் இல்லாம பேசிட்டு கிடக்குறாங்க என தெரிவித்தார்.
நான் தான் ஜெயலலிதாவை காப்பாற்றினேன்; என்னால தான் ஜெயலலிதா C.M ஆனாங்க; திடீரென உரிமை கோரும் திருநாவுக்கரசர்!!
Related Posts
1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…
Read moreஅதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…
Read more