சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பாடக் (80) நெஞ்சுவலியால் காலமானார். சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் நாடு முழுவதும் 13 லட்சம் வீடுகளில் நவீன கழிப்பறைகளைக் கட்டிக் கொடுத்தவர் பிந்தேஷ்வர். இந்நிலையில், இன்று பிந்தேஷ்வருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.
சுலப் இன்டர்நேஷனல் நிறுவனர் மாரடைப்பால் காலமானார்…. சோகம்…!!
Related Posts
கோயில்களில் அரளி பூவை பிரசாதமாக வழங்க தடை…. கேரள அரசு அதிரடி…!!
கேரளாவின் திருவிதாங்கூர், மலபார் தேவசம் போர்டுகளின் கீழ் உள்ள கோயில்களில் அரளி பூவை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவர் சில நாள்களுக்கு முன்பு செல்ஃபோனில் பேசியபடியே அரளி பூவை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தார். மேலும், பத்தனம்திட்டாவில் பசுவும்,…
Read moreசூப்பரோ சூப்பர்..! நிலவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில் விடவும் நாசா திட்டம்…!!
நிலாவில் ரயில் நிலையம் அமைக்கவும், ரயில்களை இயக்கவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சந்திரயான் திட்டம் வெற்றியடைந்ததால், உலக நாடுகள் அனைத்தும் நிலா குறித்த ஆராய்ச்சிக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளன. உலக வல்லரசான அமெரிக்கா, டையமேக்னடிக்…
Read more