மணிப்பூரில் இரு ஜாதி மக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து இன்றுடன் 102 நாட்கள் ஆகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசால் மணிப்பூரில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. நூறு நாட்கள் கடந்தும் இளையதள சேவைக்கு தடை நீடிக்கின்றது. இருந்தாலும் இணைய சேவைகளை ஓரளவுக்கு மீட்டெடுக்குமாறு மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 12ஆம் தேதி உத்தரவிட்டது. கடந்த மேம் தேதி கலவரம் காரணமாக மணிப்பூரில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டது.
மணிப்பூரில் இணைய சேவைக்கு தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!!
Related Posts
ஆணா? பெண்ணா? மனைவி வயிற்றை கிழித்து பார்த்த கணவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பவுடன் நகரை சேர்ந்த பன்னா லால் மற்றும் அனிதா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிய நிலையில் 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆறாவது முறையாக அனிதா கர்பமாக இருந்த…
Read moreபறவைக் காய்ச்சல் எதிரொலி… கோழி இறைச்சி விற்பனைக்கு தடை…. அரசு உத்தரவு..!!!
கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னார்காடு உள்ளூர் கோழி வளர்ப்பு மையத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 9 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்படுவதாக விலங்குகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆப்…
Read more