வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“அசைக்க முடியாத சக்தியின் திடீர் முடிவு.. “அதிமுகவிலிருந்து விலகிய சி.விஜயபாஸ்கர்!” 25 ஆண்டு கால உறவு முறிவு.. அடுத்து எந்த கட்சிக்கு தாவப் போகிறார்? தமிழக அரசியலில் பரபரப்பு..!!”
அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், எட்டு ஆண்டுகள் அமைச்சராகவும் இருந்த சி.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ பதவியையும் கட்சியையும் திடீரென ராஜினாமா செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் படிக்கும்போதே ஜெயலலிதாவின் மீது ஈர்ப்பு…
Read more“ஒரே நாள்ல 10 லட்சம் பேரா….? நெட்டிசன்ஸ் வச்சு செய்றாங்க” அண்ணாமலையின் புது இயக்கம் குறித்து ஹெச். ராஜா…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எடுத்தவுடனேயே மிகவும் காரசாரமான மற்றும் அதிரடியான கேள்வியோடு தனது பதிலை ஆரம்பித்துள்ளார். செய்தியாளர்கள் அண்ணாமலை…
Read more