வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“இன்னும் 12 மாசம் தான்”… பதவியை ராஜினாமா செய்த தமிழக IRS அதிகாரி… இனி தவெக-வில் எல்லாம் இவர்தானாம்.. யார் இந்த அருண் ராஜ்..?
தமிழக ஐஆர்எஸ் அதிகாரியும் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராகவும் பதவி வகித்தி வந்த கேஜி அருண் ராஜ் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழக…
Read more“வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்”… 50 கி.மீ வேக சூறைக்காற்றுடன் தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. கத்திரி வெயில் ஆரம்பித்த போதிலும் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்வதால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. இந்நிலையில் கோவா-தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான…
Read more