வரும் ஆகஸ்ட் 12, ஆகஸ்ட் 13 (2வது சனி – ஞாயிறு) விடுமுறையை தொடர்ந்து, திங்கட்கிழமை பணி நாளாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சுதந்திர தினமான ஆக.15ம் தேதி ( செவ்வாய்கிழமை ) அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனி முதல் செவ்வாய் வரை 3 நாள் விடுமுறை வருவதால், திங்கட்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் வெளியூர்களுக்கு செல்வோருக்கு இது வசதியாக இருக்கும் என்பதால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் நல்ல அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆக.12,13,14,15 தொடர் விடுமுறை…? அரசு எடுக்கும் முடிவு என்ன…? பெரும் எதிர்பார்ப்பு…!!
Related Posts
“முதல்வர் விஜய் உருவப் பொம்மை எரிப்பு விவகாரம்!”.. தவெக நிர்வாகி புகாரால் திமுக கவுன்சிலர்கள் அதிரடி கைது.. தஞ்சையில் மீண்டும் பரபரப்பு..!!!
தஞ்சாவூர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தவெக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களின் உருவப் பொம்மையை எரித்ததோடு, பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகிகளைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தவெக…
Read more“நாளை மீண்டும் விசாரணை!”.. முதல்வர் விஜய் மனைவி சங்கீதா தொடுத்த விவாகரத்து வழக்கு… செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!
தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு குடும்ப விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் மனைவியான சங்கீதா அவர்கள் தங்களது திருமண பந்தத்தில் இருந்து விலகுவதற்காகச் செங்கல்பட்டு குடும்ப…
Read more