நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகாலை முதல் இரவு 12 மணி வரை கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த மோகன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது போலீஸ்.
BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more