மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து. மெரினாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தமிமுன் அன்சாரி உட்பட 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கூடுதல், முற்போக்கு அமைப்புகள் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
FLASH NEWS: மணிப்பூர் கொடூரம்: மெரினாவில் வெடித்தது போராட்டம்…!!
Related Posts
தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…
Read moreபுதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…
Read more