சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“10 நாட்களாக அந்த ரகசிய அறையில் கள்ளக்காதலனுடன் சொகுசு வாழ்க்கை!” தாயின் பாச முகத்திரையைக் கிழித்த போலீஸார்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!
“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23)…
Read more“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!
கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…
Read more