சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“நண்பனா இருந்தாலும் நம்பக்கூடாது போல” நம்பி அனுப்பிய கணவர்…. மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!
கோவையை சேர்ந்த காதல் தம்பதிகள் இருவர் வசித்து வந்துள்ளனர் . அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தன்னுடைய கணவரின் நண்பரான தரன் என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவரையும்…
Read more9 வயது மாணவனை குத்தி கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் போட்ட 13 வயது மாணவன்…. மதுரையில் பயங்கரம்…!!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும்…
Read more