தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
“இந்த 3டி வீடியோவை உருவாக்கவே 10 வருஷம் ஆகிட்டா”..? 2026 தேர்தலுக்கு இது ஒன்னு மட்டும் போதும் நினைச்சுட்டாங்க போல… முதல்வர் ஸ்டாலின் கலகல..!!!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இதுவரை மருத்துவமனை பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டப்பட்ட அடிக்கல்லாக ஒரு செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த…
Read more“முதல் பாடமே இதுதான்”… பெண்களை எப்படி மதிக்கணும்ன்னு ஆண் குழந்தைகளுக்கு வீட்டில் சொல்லி கொடுங்க… அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தல்…!!!
சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்ற ‘சர்வதேச வீட்டு வேலைத் தொழிலாளர்கள் தினம்’ நிகழ்ச்சியில், தமிழ்நாடு வீட்டு வேலைத் தொழிலாளர்கள் நல அறக்கட்டளை மற்றும் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா…
Read more