தமிழகத்தில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் முதல் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி குறித்து இன்று வெளியிட்ட அமைச்சர், ECE advanced technology, ECE design and technology ஆகிய இரண்டு பாடங்கள் நடப்பாண்டு முதல் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். துணைவேந்தர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகம்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!
Related Posts
14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…
Read more#BREAKING: திறந்தநிலை பள்ளி சான்று… தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை….!!!
திறந்தநிலை பள்ளி சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சிறந்த நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது, தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்…
Read more