தமிழகத்தில் பொறியியல் படிப்பில் இந்த வருடம் முதல் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொறியியல் கலந்தாய்வுக்கான தேதி குறித்து இன்று வெளியிட்ட அமைச்சர், ECE advanced technology, ECE design and technology ஆகிய இரண்டு பாடங்கள் நடப்பாண்டு முதல் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். துணைவேந்தர்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் புதிதாக இரண்டு பாடங்கள் அறிமுகம்… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு…!!!
Related Posts
புதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read moreBREAKING: 11 மாவட்டங்களில் 1 மணி வரை கனமழை…. அலெர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more