ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி பட்டினத்தில் ஹாஜா அலாவுதீன்(61) என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு ஹாஜா அலாவுதீன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஹாஜா அலாவுதீனை கைது செய்தனர்.
முதியவர் செய்கிற வேலையா இது….? பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
இந்த மீனைப் பார்த்துட்டீங்கன்னா டக்குனு கடலில் இருந்து வெளியே வந்துருங்க..! “திருச்செந்தூரில் பக்தர்களுக்கு திடீர் எச்சரிக்கை”… வைரலாகும் வீடியோ…!!!
உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில்…
Read moreஅடக்கடவுளே..! தேசத்தை காத்த ராணுவ வீரருக்கு நடந்த பயங்கரம்… 19 வயது வாலிபர் மீதான காமவெறியில் மாமனாரையும் கணவனையும் எரித்து கொன்ற கொடூர மனைவி..!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரத்தில் அடுத்தடுத்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில், இரண்டு மனித உடல்கள் தீயால் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் பாலகுறி…
Read more