ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
“சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளும்கட்சி மீதுதான்!”… பாலியல் வன்கொடுமைக்கு சமரசம் பேச முயன்ற தவெக எம்.எல்.ஏ.. ராஜினாமா செய்ய கோரி இபிஎஸ் அதிரடி சவால்..!!!
தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” தவெகவின் ஆளுங்கட்சி நிர்வாகிக்கு எதிராகவே முதல் வழக்கைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய் மீது மிகக் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
Read more“மண்ணின் மைந்தனுக்கு பிரியாவிடை” பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் நேரில் அஞ்சலி….!!
தமிழ் சினிமாவின் கிராமியப் படைப்புகளுக்கு இலக்கணம் வகுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் உடல்நலக் குறைவு காரணமாகத் தற்பொழுது காலமானதைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இறுதிச் சடங்குகள் அதிரடியாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் விஜய்…
Read more