ஆட்சியர் அலுவலகங்களில் தரகர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது என்று தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் என அனைத்திலும் தரகர்கள், தனி நபர்கள், தற்காலிக பணியாளர்கள் பணி செய்யக் கூடாது என்று. த்தரவிடப்பட்டுள்ளது.
BREAKING: ஆட்சியர் அலுவலகங்களில் இவர்கள் அமர்ந்து பணி செய்யக் கூடாது….!!
Related Posts
Breaking: காலையில் குறைந்து… மாலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல… சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை…
Read moreதிமுகவுக்கு ஓட்டு போடாத மக்களுக்கு நல்ல சாவே வராது..! சாபம் விட்ட ஆர்.எஸ் பாரதி… கொந்தளித்த வானதி சீனிவாசன்… மேடை உங்கள் வீடு அல்ல என விளாசல்..!!!
பாஜக முன்னாள் MLA வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.…
Read more