புலிகளை வேட்டையாடும் கும்பல்களுக்கு எதிராக வனவிலங்கு குற்றக் கட்டுப்பாடு பணியகம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. அனைத்து புலிகள் காப்பகங்களின் கள இயக்குநர்கள், பதற்றமான பகுதிகளில் ரோந்து பணியை உடனடியாக தீவிரப்படுத்துமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக சடோரா, தடோபா, பென்ச், கார்பெட், ராஜாஜி, அமங்கார், பிலிகிட் போன்ற பகுதிகளைச் சுற்றி வேட்டைக் கும்பல்கள் செயல்படுவதாக எச்சரித்துள்ளனர்.
வேட்டையாடப்படும் புலிகளை காக்க ரெட் அலர்ட்…. வனவிலங்கு குற்றகட்டுபாடு
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more