ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஸ்பாட் பதிவுகள் தொடங்கியுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள், ஏராளமான புனிதர்களுடன், ஜம்மு காஷ்மீர் சென்றடைந்துள்ளனர். இதன் மூலம், அதிகாரிகள் ஜம்முவின் ஷாலிமார் பகுதியில் ஸ்பாட் பதிவு மையத்தை அமைத்துள்ளனர். புனித பயணத்திற்காக மற்றொரு சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் கவனத்திற்கு…. ஸ்பாட் புக்கிங் ஆரம்பம்…!!!
Related Posts
இனி நிம்மதி..! தூய்மை பணியாளர்களின் உயிர் காக்கும் இயந்திரம்…. ONGC நிர்வாகம் அசத்தல்…!!
கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது, விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்நிலையில், ஓஎன்ஜிசி நிர்வாகம் 3 அதிநவீன அடைப்பு நீக்கும் இயந்திரங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளது. இதில் விஷவாயு கசிவை கண்டறியும் சென்சார்களும் உள்ளன.…
Read more“சாதிக்க வயதில்லை” …. உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 மாத குழந்தை…. அபார திறமை…!!!!
சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்ற பழமொழியை தற்போது 4 மாத குழந்தை நிரூபித்துள்ளது. அதாவது பெங்களூருவில் பிரஜ்வல்-சினேகா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இவான்வி என்ற 4 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 மாதம் ஆனபோது அவருடைய…
Read more