ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர். தற்போது அமர்நாத் யாத்திரைக்கான ஸ்பாட் பதிவுகள் தொடங்கியுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள், ஏராளமான புனிதர்களுடன், ஜம்மு காஷ்மீர் சென்றடைந்துள்ளனர். இதன் மூலம், அதிகாரிகள் ஜம்முவின் ஷாலிமார் பகுதியில் ஸ்பாட் பதிவு மையத்தை அமைத்துள்ளனர். புனித பயணத்திற்காக மற்றொரு சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் கவனத்திற்கு…. ஸ்பாட் புக்கிங் ஆரம்பம்…!!!
Related Posts
திடீரென மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ்…. பெண் நோயாளி உடற்கருகி பலி… பெரும் சோகம்…!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடபுரம் பகுதியில் சுலோச்சனா (57) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உடல்நல குறைவினால் மலபாரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக இன்று அதிகாலை 3:30 மணியளவில் கோழிக்கோட்டில் உள்ள…
Read moreஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்… இரங்கல்…!!!
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே இன்று காலை காலமானார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதே இழந்தார். இவர் குவாலியரை ஆட்சி செய்த…
Read more