இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பதவியை நீக்கி ஆளுநர் பிறப்பித்த உத்தரவை, நள்ளிரவு அவரே வாபஸ் பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் அமைச்சரவையில் நீடிப்பார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கடிதம் மூலம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி நீக்கத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் கூறியிருந்த நிலையில், சட்ட சிக்கல் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஆளுநர் திடீரென்று பல்டி அடித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்கிறார்: திடீர் பல்டி அடித்த ஆளுநர்….!!
Related Posts
ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read moreALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read more