ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி செலவை அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஏற்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஒடிசா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நேரத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது நம்முடைய கடமை அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவர்களுடைய பெற்றோர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவை முழுமையாக ஏற்க முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்த குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது. அவர்களுக்கு நாம் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி குழுமம்…!!!
Related Posts
பயங்கர தீ விபத்து… உடல் கருகி 6 குழந்தைகள் பலி…. நாட்டையே உலுக்கும் சோகம்….!!!!
டெல்லி விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் சிறப்பு மருத்துவமனை ஆகும். இந்த விபத்தில் 12…
Read moreசூறாவளிக்காற்று மணிக்கு 135 கி.மீ வேகத்தில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!
ரிமல் புயல் வடக்கு திசையில் நகர்ந்து இன்று தீவிர புயலாக வலுப்பெற்று நள்ளிரவு வங்கதேச -கேப்புப்பாராவிற்கு மேற்கு வங்காளம் சாகர் தீவுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது சூறாவளி காற்று…
Read more