தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“போர் பதற்றம்”… ஐபிஎல் போட்டிகள் ரத்து… சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!!!
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா தாக்குதல்…
Read moreBreaking: சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது வென்ற பிரபல எழுத்தாளர் சென்னையில் காலமானார்…!!!
பாலபுரஸ்கார் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் ரேவதி என்ற ஈஎஸ் ஹரிகரன் தற்போது காலமானார். இவர் கேரளாவில் உள்ள பாலகோட்டை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 2013 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி பால புரஷ்கார் விருது பெற்ற இவர் சென்னையில் வசித்து…
Read more