தமிழகத்தில் ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு கூடுதலாக தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடிக்கு சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“பதவிக்காக நாங்க ஒட்டிக்கிட்டு இருக்கல” விமர்சனங்களுக்கு மேடையிலேயே பதிலடி கொடுத்த தொல்.திருமாவளவன்….!!
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தாங்கள் கூறியது தமிழக வெற்றிக் கழகத்தை மிரட்டுவதற்காக அல்ல என்றும், அது தங்களுக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். தங்களோடு கருத்து…
Read more”தவெக மட்டும் கொஞ்சம் சாய்ந்திருந்தா NDA கூட ஆட்சி அமைஞ்சிருக்கும்” அமித்ஷா, இபிஎஸ் கணக்குகளை உடைத்த திருமா….!!
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் தவெக அரசு அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் ஆதரவு கொடுத்தது என்பதற்கான அரசியல் நுட்பத்தையும், பின்னணியையும் தொல். திருமாவளவன் மேடையில் பகிரங்கமாக உடைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பு தாங்கள் விஜய்யை விமர்சித்திருந்தாலும், தற்போது தமிழகத்தில்…
Read more