மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக மாவட்ட செயலாளர் கலையரசன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மாவட்ட தலைவரையும் போலீஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்டவரிடம் வாங்கிய பணத்தை திரும்பத் கொடுக்காததால் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
FLASH NEWS: பண மோசடி புகாரில் பாஜக மாவட்ட தலைவர் கைது…!!
Related Posts
அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!
Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…
Read moreதமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…
Read more